Posts

Showing posts from June, 2011

நினைவுகள்: காதல் கொண்டேன் ..................

நினைவுகள்: காதல் கொண்டேன் .................. : "நான் காதலிக்கிறேன் .................................... ஓங்கி வளர்ந்து நிற்கும் வனப்பு ...... பன்மொழி அணிகலன்கள் ...... பற்சமய கலாசாரங்கள் ..."

காதல் கொண்டேன் ..................

நான் காதலிக்கிறேன் .................................... ஓங்கி வளர்ந்து நிற்கும் வனப்பு ...... பன்மொழி அணிகலன்கள் ...... பற்சமய கலாசாரங்கள் ........ பல மத பாரம்பரியங்கள் ......... விண்தொடும் விஞ்ஜானம்....... பார் புகழும் சகோதரத்துவம் ....... இத்துணை புகழ் கொண்டும்  எங்கும் அநியாயம் ....... கொலை ,கொள்ளை ,இலஞ்சம் ,,,, ஊழல் , சாதி வெறி , இன வெறி ,,,,, மத பேதம் ,அரசியல் வேடதாரிகள் , வறுமை , பசி , பட்டனி,,,,,,, பிணி , பஞ்சம் ,பொய்மை ,,,,,, ஐயோ ......! இத்துணை கொடுமைகளை  தன்னுள்ளே வைத்து  மௌனமாக கைகட்டி நின்று .. பட்டொளி வீசி ....உலக தரத்தில்  நின்று போராடும் .....என் இனிய  இந்திய கன்னி மீது.......  காதல் கொண்டேன் ..................

தாய்க்காக....................................

Image
தாமரை முகம் மலர்ந்து  நேரமாகி விட்டது ..... பறவைகள் இரை தேட புறப்பட்டு  வெகுநேரமாகி விட்டது ...... என் மனம் படுக்கையை  சுருட்ட அடம் பிடிகிறது ........ என் தாய் அழுததைப்போல  ஓர் கனவு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்னை சுமந்தவள் இல்லை  சுமந்து கொண்டிருப்பவள் .................. ஒருபக்கம்  சாதி வெறி கொண்டலையும்  மனிதர்கள் ........................! மதம் பேசி திரியும்  மதவாதிகள் ..............! ஏமாற்றி சுருட்டும் பன்முக  அரசியல்வாதிகள் ......!  இவர்களின் வெதுவெதுப்பில்  குளிர் காயும் அதிகாரிகள் ........! மறுபக்கம்  பசி,பட்டனி,பிணியால் வாடும்  அப்பாவி மக்கள் ...................... திடீரென்று நடக்கும்  கலவரங்கள் ............அதில்  பூ , பொட்டிழகும் இளம்  தாய்கள்........ வன்முறையால் தாய் ,தந்தை  இழக்கும் இளம் சிசுக்கள் ......... இவைகளை நினைத்து  கண்ணீர் வடிக்கிறாள் .......... என் தாய் ............................. நண்பனே ............ நமை கருவில் சுமந்தால்  மட்டும் தான் தாயா ....? இவள...

ஒவ்வொரு நிமிடமும் .......................................!

என் இமைகள் ஈட்டியாகி வதைக்கிறது ..........! தென்றலும் அணல் காற்றாய்   சுடுகிறது ..........! அன்னை மடி கூட நெறிஞ்சி  முள்ளாய் மாறி விட்டது  என் இதயம் கூட  பொறுமை இழந்து கொண்டுருக்கிறது ...... உண் பதிலுக்கு ஏங்கும் ஒவ்வொரு நிமிடமும் .......................................! http://www.youtube.com/watch?v=KjzBxrDwEuU

மனம் குழந்தையா.....?

காதலிக்கும் மனம் குழந்தையா ....................? இல்லை முட்டாளா ...................? விடை தான் தெரியவில்லை  அவளை காண மனம் அலைகிறது .... பார்க்க கண்கள் விரிகிறது ..... பேச உதடுகள் துடிக்கிறது ..... அவள் வருவாள் என பார்வை  பாதை மீதே தவம் கிடக்கிறது .... காற்றை கூட தூது செல் என  மனம் மன்றாடுகிறது ....... நிமிடங்கள் மீது கூட அய்யோ  எத்துனை கோவம் ...... அவள் வரும் பாதைஇல் நிழல்  அசைத்தால் கூட மனம் பதைக்கிறது இமை விரிகிறது ........................ அதோ அவள் வருகிறாள் ...... இதய துடிப்பை காதுகளும் உணர்கிறது .... வியர்வை நாளங்கள் அதிகமாய் திறக்கிறது ..... மனம் பேச வேண்டியதை தனக்குள்ளே  பட்டியல் இடுகிறது ..... அருகில் வருகிறாள் ..... மெல்லிய புன்னகை ..... மனம் அப்பப்பா.......எத்துனை ஆனந்தம் .... பேச வாய் திறக்கவில்லை  மனம் பேதலிக்கிறது ....... ஹாய் சொல்லி அவள் நடக்கிறாள்  போகும் பாதை பார்த்து மீண்டும்  துடிக்கிறது ....... இது என்ன புரியவில்லை  முட்டாள்தனம் ................என்று சொன்னாலும்  விளங்கவில்லை .....  மனம் குழந்தையா.....?