Posts

Showing posts from August 23, 2021

மயோபதி கண்ட மாமனிதன்

Image
  நண்பர்களே உங்களால் முடியும்.. இந்த செய்தியை பரப்ப ... யாரேனும் ஒருவர் இதனால் பயனடையலாம் அவரது மனம் உங்களை கண்டிப்பாக வணங்கும் ... திரு நெப்போலியன் .நடிகர், அரசில்வாதி ,தொழிலதிபர், முன்னாள் மத்திய அமைச்சர் இதெல்லாம் நாம் அறிந்தது இதையும் கடந்து  அவர் ஒரு மனித நேயம் மிக்க மனிதர்  தனக்கு வந்த துயரத்திற்கு மட்டும் விடைதேடாமல் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வழிதேடும் மனிதநேயம் படைத்தவர். விஞ்ஞானம் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருகிறது. மருத்துவ உலகில் தினமும் பற்பல புதிய கண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருகிறது .  எனினும் மனித குலத்தில் இன்னும் பல கொடிய நோய்களை மனிதன் அறிந்திருக்கவும் இல்லை. நம்மை அது தாக்கும் வரை அதை அறியும் ஆர்வமும் இல்லை அதற்கான போதிய விழிப்புணர்வும் இல்லை.  அத்தகையதொரு கொடியநோய்தான் “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” தமிழில் “தசைச்சிதைவு” நோய் என அழைக்கபடுகிறது.  தசைச்சிதைவு நோய் என்பது ஒரு மரபணு நோயாகும் .தசை கட்டுபாட்டிற்கு தேவையான ஒரு புரதத்திற்கு அடிப்படையான ஒரு மரபணு குறைப்பாடே காரணமா...

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

Image
                        அலெக்ஸாண்டர் தி க்ரேட் எகிப்த் நதிக்கரை ஓரம் ஒரு ஊரை தன் பெயரிலே நிறுவ திட்டமிட்டு அதற்காக ஒரு கடலோர கிராமத்தை தேர்வு செய்து 343BC இல் அலெக்ஸாண்ட்ரியா என பெயரிட்டார்.. அவரின் இறப்புக்கு பின் டாலமி (Ptolemy) என்பவர் கையில் ஆட்சி சென்றது.. இவரின் காலத்தில் தான் (285BC -246BC) அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria) நிறுவ திட்டமிட்டு படி படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் உலகின் மிக சிறந்த நூல்களை எல்லாம் மொழி பெயர்த்து சிறந்த நூலகமாக விளங்கியுள்ளது.. நூலகத்தின் ஒரு பகுதி 145BC யிலும், மற்றொரு முறை 48BC யிலும் தீக்குள்ளானதாக கூறப்படுகிறது.. இரண்டாவது தீ சம்பவம் ஜூலியஸ் சீசரினால் ஏற்ப்பட்டது எனவும் கூறப்படுகிறது.. பின்னர் நடந்த வெவ்வேறு ஆட்சி மாற்றத்தினால் அந்த நூலகம் மறுபொழிவுபெறவில்லை.. 1974இல் அலெக்ஸாண்ட்ரியா யுனிவர்சிடி ஒரு குழு அமைத்து அதே இடத்தில் புதிதாக நூலகம் அமைக்க திட்டமிட்டனர். பின்னர்  பிப்லியோதிகா அலெக்ஸாண்ட்ரினா  என பெயரிடப்பட்டு  2002  இல் திறக்கப்பட்டது.. இதில் cultur...

உங்களுக்கு தெரியுமா..?

Image
பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்கும் போது அதன் அளவை பார்ப்பதில்லை. தங்களுக்கு ஏத்தவாறு இருக்கிறதா என்பதை மாட்டுமே பார்க்கிறார்கள். எப்படி நமது காலணி, உடைக்கு அளவு இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு மூக்குக்கண்ணாடிக்கும் ஒரு அளவு உள்ளது. எடுத்துக்காட்டாக: இந்த கண்ணாடி இதன் உட்புறம் பாருங்கள் அதில் JE16026 50–18–138-C02 என்று எழுதப்பட்டுள்ளது இதில் 138, 18 மற்றும் 50 என்பது அளவை குறிக்கும். 138 என்பது 18 என்பது மற்றும் 50 என்பது இவை தான் மூக்குக்கண்ணாடியின் அளவு என்பார்கள். நன்றி...!