அலெக்ஸாண்டர் தி க்ரேட் எகிப்த் நதிக்கரை ஓரம் ஒரு ஊரை தன் பெயரிலே நிறுவ திட்டமிட்டு அதற்காக ஒரு கடலோர கிராமத்தை தேர்வு செய்து 343BC இல் அலெக்ஸாண்ட்ரியா என பெயரிட்டார்.. அவரின் இறப்புக்கு பின் டாலமி (Ptolemy) என்பவர் கையில் ஆட்சி சென்றது.. இவரின் காலத்தில் தான் (285BC -246BC) அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria) நிறுவ திட்டமிட்டு படி படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் உலகின் மிக சிறந்த நூல்களை எல்லாம் மொழி பெயர்த்து சிறந்த நூலகமாக விளங்கியுள்ளது.. நூலகத்தின் ஒரு பகுதி 145BC யிலும், மற்றொரு முறை 48BC யிலும் தீக்குள்ளானதாக கூறப்படுகிறது.. இரண்டாவது தீ சம்பவம் ஜூலியஸ் சீசரினால் ஏற்ப்பட்டது எனவும் கூறப்படுகிறது.. பின்னர் நடந்த வெவ்வேறு ஆட்சி மாற்றத்தினால் அந்த நூலகம் மறுபொழிவுபெறவில்லை.. 1974இல் அலெக்ஸாண்ட்ரியா யுனிவர்சிடி ஒரு குழு அமைத்து அதே இடத்தில் புதிதாக நூலகம் அமைக்க திட்டமிட்டனர். பின்னர் பிப்லியோதிகா அலெக்ஸாண்ட்ரினா என பெயரிடப்பட்டு 2002 இல் திறக்கப்பட்டது.. இதில் cultur...
உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [ F.A.O ] தெரிவித்துள்ளது. திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது. வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக த...
• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். • பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. • முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். • ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். • ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும். முருங்கைக் காய் • முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். • முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. • வார...
Comments
Post a Comment